A minister must foretell (predict
the future).
A wonderful place in Pudukkottai district of Tamilnadu, India. “It's no trick loving somebody at their best. Love is, loving them at their worst.” ― Tom Stoppard
Tuesday, November 21, 2017
Amazing Kunnakudi Vaidyanathan
Mannil intha kadhal andri yaarum vaazhthal koodumo
Yennam kanni paavai indri ezhu swaram dan paadumo
Penmai indri mannil inbam ethada
Kannai moodi kanavil maanida
Mannil intha…..
Vennilavum ponni nadiyum kanniyum thunai indri
Enna sugam indru padaikum penmayin sugam andri
Santhanamum sanga thamizhum pongidum vasanthamum
Sinthi varum pongum amutham thanthidum kumuthamum
Kanni magal arugil irunthal suvaikum
Kanni thunai izhanthal muzhuthum kasakum
Vizhiyinil mozhiyinil nadaiyinil udaiyinil athisaya sugam tharum
anangival pirapithu dan
Mannil intha….
Muthu mani rathinangalum kattiya pavazhamum
Muthu malar arputhangalum kuvintha agaramum
Sitridayum china viralum villenum puruvamum
Sutri vara seyum vizhiyum sundara mozhigalum
Enni vida maranthal etharkor piravi
Ithanayum izhanthal avandan thuravi
Mudi muthal adi varai muzhuvathum sugam tharum virunthugal
padaithidum arangamum aval allava
Mannil intha…
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
***
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவல் பிறப்பிது தான்
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
***
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
***
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவல் பிறப்பிது தான்
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
***
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
Friday, November 10, 2017
Janagaraj Comedy Scene
Agni
Natchathiram is a 1988 Tamil film. It was directed by Mani Ratnam. The movie is
about two half-brothers who conflict each other in their claim for legitimacy
as sons of a common father. Prabhu and Karthik play the lead roles. Music
director was Ilaiyaraaja.
Em pondatti
oorukku poiruchu means my wife has gone away (to some other village).
Saturday, October 14, 2017
TOP 10 Monsters of the Vertical Jump in Volleyball
View and enjoy how nicely they play volleyball. What a jump!
Wednesday, September 27, 2017
Arul Udukkai Pujari
Sami Attam is a dance done to appease and potentiate
Goddess. It is known to free people of all negative energies and purge all
toxins in the blood caused by unpleasant events in one's life which might throw
a person in inaction. Although rural it is a known psychological tool to free
one of all inhibitions and be one with God. People fling all their inhibitions
and dance to loud sounds of drums, cymbals and other heavy bass music. It is a
belief in Tamilnadu that sami attam cures infertility, family discord, sexual
impotency or mental negative thinking. It also cures people who have been
troubled by other castes and religions impingement in their sacred domains.
Tuesday, September 12, 2017
Thillana Mohanambal Nagaswaram
Sivaji Ganesan and A.V.M. Rajan are playing Nadaswaram. Movie: Thillana Mohanambal. starring Sivaji Ganesan, Padmini, Nagesh, M.N Nambiar, Manorama, Balaiya, A.V M Rajan. Direction: A.P. Nagarajan. Music: K.V. Mahadevan.
Monday, September 11, 2017
Mella Nada
Aaha Mella Nada Mella Nada
Meni Ennaagum
Aaha Mella Nada Mella Nada Meni Ennaagum
Mullai Malar Paatham Nogum
Unthan Chinna Idai Valainthaadum
Vanna Chingaaram Kulainthuvidum
Oh..
Aaha Mella Nada Mella Nada Meni Ennaagum..
Padukkaiyai Iraivan Virithaan
Varum Panithiraiyaal Athai Maraithaan
Padukkaiyai Iraivan Virithaan
Varum Panithiraiyaal Athai Maraithaan
Paruvathil Aasaiyai Koduthaan
Varum Naanathinal Athai Thaduthaan
Varum Naanathinal Athai Thaduthaan..
Aaha Mella Nada Mella Nada Meni Ennaagum..
Adikkadi Sirikkum Sirippu
Athil Azhagiya Meniyin Nadippu
Adikkadi Sirikkum Sirippu
Athil Azhagiya Meniyin Nadippu
Pada Padavena Varum Thudippu
Indru Pathungiyathe Enna Ninaippu
Indru Pathungiyathe Enna Ninaippu
Aaha Mella Nada Mella
Nada Meni Ennaagum..
Mullai Malar Paatham Nogum
Unthan Chinna Idai Valainthaadum
Vanna Chingaaram Kulainthuvidum.. Oh..
Aaha Mella Nada Mella Nada Meni Ènnaagum..
Thirumanam Èndrathum
Adakkam
Kangal Thiranthirunthaalum Urakkam
Varuvathai Ninaithaal Nadukkam
Pakkam Vanthuvittalø Mayakkam
Pakkam Vanthuvittalø Mayakkam
Haiyo Mella Nada
Mella Nada Meni Ènnaagum..
Mullai Malar Paatham Nogum
Unthan Chinna Idai Valainthaadum
Vanna Chingaaram Kulainthuvidum.. Oh..
Aaha Mella Nada Mella Nada Meni Ènnaagum..
Subscribe to:
Posts (Atom)